திங்கள், 8 ஆகஸ்ட், 2011

சோதிடம்

கற்கால மனிதர்கள் இயற்கைத் தோற்றங்களைக் கண்டு அஞ்சி வாழ்ந்த காலத்தை நமக்கு நினைவூட்ட இன்னும் எஞ்சி நிற்பது....

எதிர்காலத்தை அறியும் ஆசையில் மனிதனை வானத்து நட்சத்திரங்களை கூர்ந்து கவனிக்க வைத்தது தான் சோதிடம் செய்த ஒரே நல்ல காரியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக